தாம்பரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதி திராவிடர் கழகத் தலைவர் மு.திருமலை அவர்களின் தந்தையார் முனுசாமி (வயது72) மறைவுற்றார் என்பதை அறி விக்க வருந்துகிறோம் இறுதி ஊர்வலம் பகல் 1 மணி யளவில் நடைபெற்றது.
- - - - -
ஒசூர் மாவட்ட மகளிரணி தலைவர்
அ.செல்வியின் தாயார் சவரியம்மாள் (வயது 65) அவர்கள் 14.8.20 இன்று காலை மறைவுற்றார் அவரது இறுதி நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு அவரின் சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் மைக்கேல்புரம் கிராமத்தில் நடைபெறும். அவரது கணவர் பெயர் அந்தோணி. அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்
No comments:
Post a Comment