பெரியார் கேட்கும் கேள்வி! (74) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 14, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (74)


கடவுள் சித்தத்தால் ஒரு மனிதன் தீமையை அடைகிறான் என்றால் பிறகு தீமை செய்தவனுக்குத் தண்டனை எப்படி வரும்? அவன் எதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும்? கடவுள் சித்தமில்லாமல் தனிப்பட்ட முறையில் தன் சொந்தத்தில் ஒரு மனிதன் ஒரு காரியத்தை ஒருவருக்குச் செய்துவிட முடியுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 09.07.1949


‘மணியோசை’


 


No comments:

Post a Comment