தாழ்த்தப்பட்ட இழிகுலமென்று கருதப்பட்ட மக்களை மேயராக்கி, மந்திரியாக்கி, மகிமையளித்தது எது? இவ்வள வும், இன்னும் இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகரமானவை களையும் நாட்டிலே தோற்றுவித்தது சுயமரியாதை இயக் கமே என்பதை யாரே மறுக்கவல்லார்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939
‘மணியோசை’
No comments:
Post a Comment