வடசென்னை மாவட்ட கழக சார்பில், புதிய கல்விக் கொள்கையா? குலக் கல்வித் திட்டமா? - தமிழர் தலைவர் அவர்களது அறிக்கையை துண்டறிக்கையாக மூலக்கடை பகுதியில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் 8.9.2020 அன்று வழங்கப்பட்டது. சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், 'கண்மணி' துரை ஆகியோர் துண்டறிக்கையை வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment