பெரியார் கேட்கும் கேள்வி! (113) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 25, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (113)


நாம் யாருக்காவது கெடுதி செய்ய நினைக்கிறோமா? யாருடைய கிரமமான உரிமைகளையாவது பறிக்கிறோமா? நமது சுயமரியாதைக்கு பாடுபடுகிறோமே அல்லாமல் மற்ற வர்கள் சுயமரியாதைக்கு நாம் விரோதியாய் இருக்கிறோமா?.


- தந்தை பெரியார், “குடிஅரசு” 19.12.1926


‘மணியோசை’


No comments:

Post a Comment