இதற்கு என்ன பதில்?
தமிழகக் கோவில்களிலிருந்து 42 ஆண்டுகளுக்குமுன் திருடப்பட்ட ராமன், சீதை, லட்சுமணன் சிலைகள் லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடவுள் அல்ல - வெறும் கல்லுதான், உலோகம்தான் - சக்தியும் இல்லை - ஒரு புண்ணாக்கும் கிடையாது என்று பகுத்தறிவுவாதிகள் சொன்னால் மூக்குப் புடைக்கும் பேர்வழிகள் - இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்? இந்த லட்சணத்தில் அயோத்தியில் கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டி ராமனுக்குக் கோவிலாம்!
No comments:
Post a Comment