தமிழர் தலைவர் அறிக்கையை துண்டறிக்கையாக வழங்கினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 6, 2020

தமிழர் தலைவர் அறிக்கையை துண்டறிக்கையாக வழங்கினர்


புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக் கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் அறிக்கையை துண்டறிக்கையாக 5.9.2020 மாலை 5 மணிக்கு, புரசைவாக்கம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும் பொன் செந்தில்குமாரி, வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.தமிழ்ச் செல்வன், துணை அமைப்பாளர் சி.பாஸ்கர், மாணவர் கழகம் வ.வேலவன், சேகர் ஆகியோர் வழங்கினர்.


No comments:

Post a Comment