பெரியார் கேட்கும் கேள்வி! (163) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 14, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (163)


எந்த வகையில் பார்த்தாலும் இந்து மதமானது அதை பின்பற்றும் மக்களை நாள்தோறும், அடிமைகளாகவும், தரித்திரர்களாகவும், மூடர் களாகவும், ஒருவரோடு ஒருவர் ஒன்று சேர முடியாதவர்களாகவும் செய்து கொண்டு வருகிறதே யொழிய மற்றபடி கடுகளவு நன்மையையாவது உண்டாக்கியுள்ளதா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 21.8.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment