பெரியார் கேட்கும் கேள்வி! (164) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 15, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (164)


ஒரு மதத்தினரை ஒரு மதத்தினர் தாழ்வாக மதிப்பதும், துன்பப்படுத்துவதும், ஒரு ஜாதியினரை ஒரு ஜாதியினர் கொடுமைப்படுத்துவதும், அடிமைப்படுத்துவதும், அடக்கியாள்வதும் ஆகிய தற்போது நிகழும் காரியங்கள் அடியோடு அழிய வேண்டும்; ஒரு மதத்தினர்க்கு ஒரு மதத்தினர் - ஒரு ஜாதியினர்க்கு ஒரு ஜாதியினர்; எந்த வகையிலும் குறையாத அதிகாரம் படைத்தவராயும், கல்வியறிவு பெற்றவராயும், செல்வம் பெற்றவராயும், சுதந்திரம் பெற்றவராயும் ஆகி விட்டால் மதக் கொடு மைகளும், ஜாதிக் கொடுமைகளும் மாண்டொழிந்து போகுமல்லவா?


- தந்தை பெரியார், “குடிஅரசு”, தலையங்கம் 28.8.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment