பெரியார் கேட்கும் கேள்வி! (202) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 29, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (202)

அரசியல் நிர்வாகத் தேவைக்கு மேற்பட்ட கல்வியின் பொறுப்பையும்,   உயர்தரக் கல்வி என்று சொல்லப்படுவதின் பொறுப்பையும், சர்க்கார் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதோடு, பொது நிதியில் இருந்து அவைகளுக்கு செலவழிப்பது அடிப் படையான பொதுக் கல்வியை சீர்குலைப்பதாகாதா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 02.09.1944

மணியோசை

No comments:

Post a Comment