அரசியல்
நிர்வாகத் தேவைக்கு மேற்பட்ட கல்வியின் பொறுப்பையும், உயர்தரக்
கல்வி என்று சொல்லப்படுவதின் பொறுப்பையும்,
சர்க்கார் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதோடு, பொது நிதியில் இருந்து
அவைகளுக்கு செலவழிப்பது அடிப் படையான பொதுக்
கல்வியை சீர்குலைப்பதாகாதா?
- தந்தை
பெரியார், “குடிஅரசு”, 02.09.1944
‘மணியோசை’

No comments:
Post a Comment