பெரியார் கேட்கும் கேள்வி! (203) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 30, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (203)

பிச்சைக்காரன் பிச்சை கேட்பது பெரும் தொல்லையானதும், மனதிற்குச் சங்கடமானதும்தானே! பணக்காரன் பணத்தை வைத்துக் கொண்டு, கோவில், மடம் கட்டிக்கொண்டு கும்பாபிசேகம், உற்சவம், பிராமண சமார்த்தனை முதலிய செய்துகொண்டு இருப்பதும் நாட்டுக்குக் கேடு அல்லாமல் வேறென்ன?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 28.10.1944

மணியோசை

No comments:

Post a Comment