திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஆர்.செல்வகுமார் அவர்கள் தமது 59ஆம் ஆண்டு பிறந்த நாள் (14.12.2020)அன்று திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வருகை தந்து இரவு சிறப்பு உணவு வழங்கி பிள்ளைகளுடன் கலந்துறவாடிச் சென்றார். மகிழ்ச்சி வாழ்த்துகள்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment