பெரியார் கேட்கும் கேள்வி! (210) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 6, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (210)

ஆபாசமான, காட்டுமிராண்டித்தனம் நிரம்பிய இந்து மதத்திற்கு பலியான மக்கள் நிறைந்த இந்த நாட்டில் - அந்த மதச் சேற்றில் அழுந்தி, அறிவுக்கொவ்வாத கற்பனை உருவங்களின் கட்டுக்கதைகளில் மயங்கி, அந்த கற்பனை உருவங்களுடைய அசிங்கமான நடத்தைகளை எல்லாம் லீலா வினோதங்கள் என்று துதித்து போற்றிப் பாராட்டப்பட்டு வரும் இந்த நாட்டில் - ஒவ்வொரு ஆண்டவனுமே மது அருந்தி வந்திருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வரும் புராணங்களால் கேட்கப்பட்டு வரும் நாட்டில் - ஆண்டவனுக்குக் கள்ளைப் படைப்பது "அவனுக்குப் பிரீதியான செயல்" என்று நம்பி செய்யப்பட்டு வரும் இந்த நாட்டில் - அக்கருத்துகள் மாற்றப்படாத வரையில், குடித்துக் குடித்துப் பழகியவர்கள் எப்படித்தான் விட்டு விடுவார்கள்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 13.11.1948

மணியோசை’ 

No comments:

Post a Comment