நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 3, 2021

நன்கொடை

போளூர், நினைவில் வாழும் பெரியார் பெருந் தொண்டர் மானமிகு வாயாடி சுப்பிரமணியம் அவர்களின் 35ஆவது ஆண்டு நினைவு நாளை (3.1.2021) யொட்டி அவரது மகன் சு.பன்னீர்செல்வம் (வட்டாட்சியர் ஓய்வு) சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

No comments:

Post a Comment