பொதுத் தொண்டு வேண்டின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 29, 2021

பொதுத் தொண்டு வேண்டின்

ஒருவன் தன்னுடைய சொந்தக் காரியத்தைப் பொறுத்த மட்டில்தான் மானத்தையும், காலத்தையும் கவனிக்க வேண்டும். பொது நலம், பொதுத் தொண்டுக்கு வந்து விட்டால், இவை இரண்டையும் பார்க்கக் கூடாது.     

'குடிஅரசு' 30.9.1944


No comments:

Post a Comment