சென்னை,ஜன.5- பறவைக் காய்ச்ச லால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து உள்ளிட்டவைகளை தமிழகம் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழி, வாத்துகளின் முட்டை, இறைச்சி, தீவனங் களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப் பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tuesday, January 5, 2021
பறவைக்காய்ச்சலால் கேரளாவில் இருந்து கோழி, வாத்து தமிழகம் கொண்டுவர தடை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment