ஜாதி என்பது கடவுள் பலத்தாலும், மதத்தின் பலத்தாலும், சாத்திரங்களின் பலத்தாலும், பார்ப்பானுடைய பலத்தாலும், அரசாங்க பலத்தாலும் இருந்து வருகின்றது. இவைகளை ஒழிக்காமல் ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க முடியாது. ஜாதி இழிவை ஒழிக்க வேண்டுமென்று விரும்புகின்றவன் இவை கள் நீடித்திருக்க விரும்புவானா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’

No comments:
Post a Comment