பெரியார் கேட்கும் கேள்வி! (255) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 22, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (255)

 ஏன் இந்தப் பார்ப்பனரும் மற்றவரைப் போல் உழைக்கக் கூடாது? மற்றவரெல்லாம் ஓயாமல் பாடுபடு கிறார்கள். பார்ப்பான் ஏன் வண்டி ஓட்டக் கூடாது? கக்கூசு எடுக்கக் கூடாது? அதெல்லாம் இல்லாமல் நீ உயர்ந்த ஜாதி; மற்றவனைக் கீழ் ஜாதி என்றால் இப்படிப்பட்ட ஒரு வியாதியை இந்த நாட்டில் விட்டு வைக்கலாமா?

- தந்தை பெரியார், பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment