பெரியார் கேட்கும் கேள்வி! (257) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (257)

மற்றவர்களைக் கொள்ளையடிப்பதற்காகவே ஒரு ஜாதி இருப்பது, அந்த ஜாதி தன்னை உயர்ந்த ஜாதி; முகத்திலே, பிறந்த ஜாதி என்பதாக ஆக்கிக் கெண்டு பாடுபடாமலேயே சகலச் சம்பத்தும், சுகப் போக்கியமும் ஊரார் உழைப்பிலேயே அடைந்து கொண்டிருப்பது என்றால் எப்படி அதை நாம் அனுமதிக்க முடியும்?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment