தமிழர் தலைவரிடம் நூல்கள் அன்பளிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

தமிழர் தலைவரிடம் நூல்கள் அன்பளிப்பு

வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன் - ஈஸ்வரி (வேலூர் மாவட்ட மகளிரணித் தலைவர்) இணையர் நேற்று (23.2.2021) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து, தங்களின் 47ஆம் ஆண்டு திருமண நாள் (23.2.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-நன்கொடை, திராவிடப்பொழில் ஆண்டு சந்தா ரூ.800/- தொகையை வழங்கினர்.  கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களையும் சந்தித்து பயனாடை அணிவித்தனர். கழகத் துணைத் தலைவரும், பொருளாளரும்  இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினர்.  இணையரின் மகள் .இரம்யா (குடியாத்தம் நகர மகளிர் பாசறை)  உடனிருந்தார்.

No comments:

Post a Comment