லால்குடி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், பெருவளப்பூர் சட்டஎரிப்பு போராட்ட வீரர் வெங்கடாசலம் (86) இன்று (பிப்.26) விடியற்காலை 1 மணியளவில் மறைவுற்றார். அவரது உடல் அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. மறைந்த வெங்கடா சலம் உடலுக்கு மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment