பெரியார் கேட்கும் கேள்வி! (287) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (287)

தீண்டப்படாதவர்கள் மற்றவர்களுடன் சமத்துவமாகக் கோவிலுக்குச் செல்லும் உரிமை பெறுவதன் மூலம் ஓரளவு தீண்டாமை ஒழியும்; சமத்துவம் கிடைக்கும். இதுவும் இரயில் வண்டிகளிலும், திருவிழாக் காலங்களிலும் எந்த அளவில் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படு கின்றதோ, அந்த அளவில்தான் கோவில் நுழைவினாலும் தீண்டாமை ஒழிந்து சமத்துவம் ஏற்படும். ஆகவே, கோவில் நுழைவினால் நிரந்தரமாகத் தீண்டாமை ஒழிந்து, சமத்துவம் ஏற்படுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment