பெரியார் கேட்கும் கேள்வி! (319) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 3, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (319)

ஒரு மனிதன் உயர் ஜாதியாயிருக்க அவனது பணமோ, அறிவோ, சுத்தமோ, ஒழுக்கமோ, பழக்க வழக்கமோ காரணமாகுமா? அறிவு படைத்திருந்தும், மாதம் 5,000 ரூபாய் சம்பளம் பெற முடிந்தும் டாக்டர் அம்பேத்கர் உயர் ஜாதிக்காரர் ஆகி விட்டாரா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment