நாம் கர்ப்பக்கிரகத்திற்குள் போக வேண்டுமென்பது புனிதத்தைக் கெடுக்க வேண்டும்; தீட்டாக்க வேண்டும் என்பதற் காகவா? இது, "சூத்திரன், நீ உள்ளே வரக் கூடாது" என்கிற சூத்திர தன்மையை ஒழித்து நம் மக்களுக்கு இருக்கிற இழிவைப் போக்குமல்லவா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'- தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment