மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்துள்ளது. இதனால், தேர்தலுக்கு முன், திரிணமுல் காங்.,கில் இருந்து விலகி, பா.ஜ.வில் இணைந்த தலை வர்கள், மீண்டும் திரிணமுல் கட்சிக்கு தாவ வாய்ப்புள்ளது; இது, மாநிலத்தில் பா.ஜ.வின் முடிவுக்கு வழி வகுக்கலாம்.
- ததகதா ராய்
மூத்த தலைவர், பா.ஜ.,
No comments:
Post a Comment