நாள்: 9.5.2021 ஞாயிறு காலை 10.30 மணி
தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பொருள்:
1. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்
2. திராவிடர் கழக அடுத்த கட்டப் பணிகள்
தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டலத் தலைவர் - செயலாளர்கள், மாவட்டத் தலைவர் - செயலாளர்கள், அனைவரும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை

No comments:
Post a Comment