இன்று (7.5.2021) காலை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அய்ந்து பெரும் அறிவிப்புகள் - தித்திப்பானவை மட்டுமல்ல - திகைத்து நிற்கும் கரோனா காலத்து தெம்பூட்டும் நம்பிக்கை ஒளிவீச்சுகளாகும்!
''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்'' என்பதை நடைமுறைப்படுத்தும் 'புதிய செயலி'யின் வேகத்தைக் கண்டு நாடே பாராட்டும் என்பது உறுதி! (விரிவான அறிக்கை நாளை).
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.5.2021
No comments:
Post a Comment