பெரியார் கேட்கும் கேள்வி! (352) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 5, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (352)

ஆரிய எதிர்ப்புணர்ச்சியும், அவர்கள் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே தமிழன் என்கிறவனுக்கு, தமிழ்நாட்டிற்கு இருந்து வருவதைப் போன்று வேறு எந்த இனத்தாரிடமாவது, நாட்டாரிடமாவது உண்டா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment