நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாக இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; சிலருக்கு கோபத்தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யானவைகளா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment