செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

செய்தியும், சிந்தனையும்....!

கடவுளுக்குச் சக்தியிருந்தால்...

* கோவில்களை வாரம் முழுவதும் திறக்காவிட்டால் அத்துமீறி நுழைவோம்.

- பா... மாநில பொதுச்செயலாளர்.

இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக அரசு கருதுகிறது.

- ‘தினமலர்', 9.10.2021

>>  கோவிலுக்குள் குந்த வைக்கப்பட்டுள்ள கட வுளுக்குச் சக்தியிருந்தால், தானாக திறந்துகொள்ள வேண்டியதுதானே. கோவிலை வாரம் முழுவதும் திறந்தால் கரோனா பரவாது என்று உத்தரவாதம் கொடுக்கத் தயாரா?

No comments:

Post a Comment