3.12.2021 வெள்ளிக்கிழமை சிறப்பு கருத்தரங்கம்
கும்பகோணம்: மாலை 5.30 மணி * இடம் : பெரியார் மாளிகை, கும்பகோணம் * வரவேற்புரை: ஏ.லெனின் பாஸ்கர் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: பேரா. க.சிவக்குமார் (மாவட்ட இளைஞரணி தலைவர். பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்க உரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * இணைப்புரை: நூலகர் வே.இராஜவேல் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தலைப்பு: “திராவிடக் காவலர் தமிழர் தலைவர்" * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர். திராவிடர் கழகம்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: வீ.மோகன் (மாநில ப.க. பொதுச்செயலாளர்), வெ.கோவிந்தன் (குடந்தை மாவட்ட தலைவர்), ஆ,தமிழ்மணி (குடந்தை மாவட்ட துணை செயலாளர்), க.திருஞானசம்பந்தம் (குடந்தை மாவட்ட ப.க. செயலாளர்) * நன்றியுரை: பெரியார் தினேஷ் (மாவட்ட இளைஞரணி துணை தலைவர்)
No comments:
Post a Comment