கவிஞர் கனிமொழியிடம் நூல் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 8, 2022

கவிஞர் கனிமொழியிடம் நூல் வழங்கல்

திமுக மகளிர் அணிச் செயலாளர் தோழர் கனிமொழி அவர் களைச் சந்தித்து பகுத்தறிவுப் பாவலர் மன்றத்தின் அமைப்பாளர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (பொது மேலாளர், யூனியன் வங்கி - ஓய்வுதான் எழுதிய "எண்ணம் பிறந்த மின்னல்" நூலை அவரது மகள் மருத்துவர் .மீ. யாழினி (அயலக திமுக துணைப் பொதுச் செயலாளர்) உடன் சென்று வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

No comments:

Post a Comment