நேரம்: மாலை 6 மணி
* இடம்: பெரியார் மாளிகை, கீழ ராஜவீதி தஞ்சாவூர்
* தலைமை: சி.அமர்சிங், மாவட்டத் தலைவர்
* முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்),
மு. அய்யனார்(மண்டலத் தலைவர்) க.குருசாமி(மண்டல செயலாளர்) அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்)
* கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)
* பொருள்:
1, பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்
2. விடுதலை சந்தா சேர்ப்பு
3. ஜூலை 30 அரியலூரில் நடைபெறும் இளைஞரணி மாநில மாநாடு
* வேண்டல் : திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, இளைஞரணி, மாணவர்கழகம், மகளிரணி, வழக்குரைஞரணி, தொழிலாளரணி பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம். * இவண்: சி.அமர்சிங், மாவட்டத் தலைவர் அ.அருணகிரி, மாவட்ட செயலாளர் (மாவட்ட திராவிடர் கழகம், தஞ்சாவூர்)
No comments:
Post a Comment