பெரியார் விடுக்கும் வினா! (1032) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 11, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1032)

மனிதன் மிருகமாக இல்லாமல், காட்டானாக இல்லாமல் - எடுத்த புத்தகத்தைப் படிப்பதற்கும், உலக விடயங்களைத் தெரிந்து கொள்ளவும் - கல்வி வேண்டும். அதற்கு மேல் கல்வி வேண்டுமானால் வயிற்றுப் பிழைப்புக்கும், உத்தியோகம் பார்க்கவும், உடல் உழைப்பு இல்லாத வேலை செய்யத் தகுதி எனவும் கல்வி பெற வேண்டும். இப்போது - இவற்றில் கல்வி எதற்காகத் தேவை?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment