
சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை சுப்பையா அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (12.1.2024) முன்னிட்டு, சிவகங்கை மணிமேகலை சுப்பையா மூலம் ரூ.5,000 விடுதலை வளர்ச்சி நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கப்பட்டது. (பெரியார் திடல், 9.1.2024)
No comments:
Post a Comment