செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 21, 2020

செய்தித் துளிகள்....

* ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் 4 பேர் மரணம்; 10 ஆயிரம் வீடுகள் சூறை!


* எச்சரிக்கை - வட தமிழ்நாட்டில் அடுத்த இருநாட்களுக்கு வெப்பநிலை 106 டிகிரிவரை உயரும்.


* நாடு முழுவதும் 600 சிறப்பு இரயில்களில் 22 லட்சம் தொழிலாளர்கள் பயணம்.


* கீழடியில் மீண்டும் அகழாய்வு தொடக்கம்.


* மத்திய அரசின் வரி வருவாய்ப் பகிர்வின் வழி தமிழ்நாட்டுக்கு ரூ.1928 கோடி கிடைக்கும்.


* ஊரடங்கின்போது குடும்ப வன்முறைப் புகார்கள் 616.


* கரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி ரூ.12 லட்சம் கோடி நிதி உதவி.


* நாட்டின் மொத்த கரோனா நோயாளிகளில் 6.39 விழுக்காடு பேருக்குத்தான் மருத்துவமனை சிகிச்சை தேவை என்கிறது மத்திய அரசு.


* விடைத்தாள் திருத்தும் பணிக்காக முதுகலை ஆசிரியர்கள் வரும் 26 ஆம் தேதி பள்ளிகளுக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவு.


No comments:

Post a Comment