பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 26, 2020

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை


திருப்பூர், மாநகராட்சியில் பணியாற்றும் தனியார் துப்புரவு தொழிலாளர்கள் கரோனா வைரஸ் தாக்குதலில் பாதுகாத்துக்கொள்ள தங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை என கோவில்வழியில் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்தில் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் உள்ளனர்.


No comments:

Post a Comment