வடலூரில் 14.6.2020 அன்று திருத்தணி கணேசன் 80ஆவது பிறந்தநாள் முன்னிட்டு கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் வடலூர் தி.க. தலைவர் புலவர் இராவணன், மாவட்ட அமைப்பாளர் மணிவேல் குண சேகரன், கண்ணன் மோகன் ஆகியோர் வாழ்த்து கூறினார்கள். விடுதலை வளர்ச்சி நிதி 5000 ரூபாய் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment