கட்சிக்குக் கொள்கை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணமும், அதிகாரமும், செல்வாக்கும் இருந்தால் எப்படியும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்கின்ற தைரியம் சிலருக்கு உண்டு என்பதையும் நான் ஒப்புக் கொளகிறேன். ஆனால் அந்த தைரியம் தனிப்பட்டவர்களின் நன்மைக்குப் பயன்படுமே தவிர, ஒரு இயக்கத்துக்கு - பொதுஜன நன்மைக்கு பயன்படுமா?
- தந்தை பெரியார், 'புரட்சி', 10.6.1934
- ‘மணியோசை’
No comments:
Post a Comment