ராகுல்காந்தி
புதுடில்லி,ஜூலை 17 கரோனா தொற்றைத் தடுக்க அரசு உறுதியான திட்டமிட்ட நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். இந்தி யாவில் இதே நிலைமை நீடித்தால் 20 லட்சத் திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment