பெரியார் கேட்கும் கேள்வி! (82) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (82)


பிராமணர்கள் மெய்யாகவே தமிழர்களானால் தென் னிந்திய சிவாலயங்களில் முதலில் வேதபாராயணம் செய்ய வேண்டுமென்றும், அப்புறம்தான் தேவாரம் ஓத வேண்டுமென்றும் பிடிவாதம் செய்வதேன். பிராமணர் தமிழர்களானால் சைவர்கள் மாநாட்டில் அவர்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை.


- தந்தை பெரியார், “குடிஅரசு” 21.11.1925


‘மணியோசை’


No comments:

Post a Comment