27.08.2020 (வியாழக்கிழமை)
மாலை 6.30 மணிக்கு: சென்னை மண்டல திராவிடர் கழக இணைய வழி கலந்துரையாடல் கூட்டம் - பொருள் : தலைமை செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள் செயலாளர்கள் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துதல், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுதல்
கருத்துரை :
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
வீ.அன்புராஜ்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் )
அ. அருள்மொழி
(பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம் )
No comments:
Post a Comment