புதிய இல்லத்தை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 22, 2020

புதிய இல்லத்தை பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார்


கடலூர் மாவட்டம், மந்தாரக்குப்பம் கழக செயலாளர் முருகன் - விமலா ஆகியோரின் புதிய இல்லத்தை 21.8.2020அன்று காலை 8 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் திறந்து வைத்தார். மண்டலத் தலைவர் அரங்க.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் மாவட்டத் தலைவர் தண்டபாணி, அமைப்பாளர் சி.மணிவேல் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment