பெரியார் கேட்கும் கேள்வி! (105) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 16, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (105)


ஒரு சிறுபான்மையோர் தாங்கள் ஏதோ மேற்குலத்தவர் என்பதை ஆதாரமாகக் கொண்டு எல்லா உரிமைகளையும் கவர்ந்து லட்சக்கணக்கான மற்றையோரைத் தாழ்மையாக நடத்தி அவர்களை விரோதங் கொள்வது முறையா? இது நியாயமாகுமா? தேசத்தின் பொது நலத்திற்கு இது சாதகமாகுமா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 15.07.1928


‘மணியோசை’


No comments:

Post a Comment