பார்ப்பனர்களுக்கு நிர்வாகத் திறமைதான் எது? பித்தலாட்டத் திறமைதான் அவர்களுக்கு உண்டு. இதை யெல்லாம் விட எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தொழிலாளர்களுக்குத் தலைவர்கள் பார்ப்பனர்களாயிருப்பதுதான். எலிகளுக்கு பூனைகள் தர்மகர்த்தாக்களாய் இருக்க முடியுமா? தொழிலாளிக்கு சோம்பேறிக் கூட்டத்தார் தலைவர்களாக இருக்க முடியுமா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939
‘மணியோசை’
No comments:
Post a Comment