கையில் காசில்லாதவன்?
சீடன்: திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிக்க இலவசத் தரிசன டோக்கன் ரத்து என்று ஒரு செய்தி வந்துள்ளதே, குருஜி?
குரு: ரூ.300 கொடுத்து முன் பதிவு செய்து கொண்டவர்களுக்கு மட்டும் அனுமதி என்ற கூடுதல் தகவலையும் கவனித்தாயா, சீடா?
சீடன்: ஓ, கையில் காசில்லாதவன் கடவுள் ஆனாலும் கதவைச் சாத்தடி என்பது இதுதானோ, குருஜி!
No comments:
Post a Comment