இந்த வார ஜுனியர் விகடன் இதழில் வெளிவந்த "கழுகார் பதில்களில்... ”(09/09/2020)
கேள்வி: ஈ.வே.ராமசாமியாகவே ஈ.வே.ராமசாமி வாழ்ந்து மறைந்திருந்தால் தமிழகத்தில் சமூக நிலை எப்படி இருந்திருக்கும் ?
- சி.கார்த்திகேயன்,
சாத்தூர், விருதுநகர் மாவட்டம்
பதில்: தோளில் துண்டு இல்லாமலும், காலில் செருப்பு இல்லாமலும் இன்றும் கூட ஒரு கூட்டம் பரிதாபமாக நம் கண் முன்னே நடமாடிக் கொண்டிருக்கும்.
தகவல்
தி.என்னாரெசு பிராட்லா
காரைக்குடி
No comments:
Post a Comment