தந்தை பெரியார் கொள்கையில் இறுதிவரை பயணித்தவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்புக்குரியவருமான காரைக்குடி தமிழறிஞர் ''பாவலர் மணி" ஆ.பழநி அவர்களின் முதலாண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 500/- நன்கொடையினை மண்டல தலைவர் சாமி.திராவிடமணி அவர்களிடம் வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment