எங்கு அளவுக்கு மீறிய -_ தாங்க முடியாத கொடுமை நடைபெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.('குடிஅரசு' - _ 4.10.1931)
No comments:
Post a Comment