தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணி இடமாற்றம் கடலூரில் அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 12, 2020

தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணி இடமாற்றம் கடலூரில் அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


 


கடலூரில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்ததற்காக 3 காவலர்களை பணியிட மாற்றம் செய்ததைக் கண்டித்து, கடலூர் மாவட்டச் செயலாளர் தென்.சிவக்குமார் தலைமையில் அனைத்துக் கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment